பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக பிரான்சில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், பிரான்சின் சில பகுதிகளில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மகளிர், குடும்ப விவகார அமைப்பின் துணைத் தலைவர் உள்ளிட்ட ஈரானின் உயர் அதிகாரிகள் சிலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..