06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

ஆளுனர் பதவியிலிருந்து விலகியுள்ளார் சீதா அரம்பேபொல

மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் உறுப்பினராக அவரது பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




ஆளுனர் பதவியிலிருந்து விலகியுள்ளார் சீதா அரம்பேபொல

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு