17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஸ்ரீலங்கன் விமானசேவை பயணரத்தை மேலும் நீடித்துள்ளது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்த எடுத்த தீர்மானத்தை மேலும் நீடித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் எயார்லைன்ஸின் சரக்கு விமான சேவைகள், மற்றும் தேவை ஏற்படின் சிறப்பு விமான சேவைகளும் இயங்கும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது




ஸ்ரீலங்கன் விமானசேவை பயணரத்தை மேலும் நீடித்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு