02,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி- சிவகுமார் மதுரா.

இலங்கையில் நடைபெற்ற உயர்தரபரீட்சை கலைப் பிரிவில் , முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் பாலிநகர் மகா வித்தியாலய மாணவி சிவகுமாரன் மதுரா. இதையிட்டு நாம் பெருமிதம் அடைகின்றோம். போரால் பாதிக்கப்பட்டு, பல வடுக்களை சுமந்த மண் முல்லைத்தீவு மாவட்டம். இந்த மண்ணில் திறமையாக செல்வி மதுரா அவர்கள் கல்வி கற்று முதலிடம் பெற்றது மற்றய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மதுரா அவர்கள் மேலும் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும் என நாமும் மனமகிழ்வுடன் வாழ்த்துகின்றோம். மதுராவால் முல்லைமண்ணும், பாலிநகர் மகாவித்தியாலயமும் பெருமை கொள்கின்றது, என்பதும் பெருமையே.


உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி- சிவகுமார் மதுரா.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு