தரமானது என உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதும், விளம்பரம் செய்வதும் மோசடி நடவடிக்கையாகும் என ஆயுர்வேத வைத்திய சபை வலியுறுத்தியுள்ளது.
பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் இவ்வாறு மருந்துகளை விளம்பரம் செய்வது ஆயுர்வேத சட்டத்தின்படி குற்றமாகும்.
ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தரமற்ற மருந்தை சமூக ஊடகங்கள் ஊடாக அல்லது ஏனைய பகிரங்க ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆயுர்வேத வைத்திய சபை குறிப்பிட்டுள்ளது.
உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..