26,Apr 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அடுத்த இரண்டு வாரங்களில் கம்பஹா மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து! வைத்தியர் வெளியிட்ட தகவல்

அடுத்த இரண்டு வாரங்களில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரிக்கிறது.

நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று சிகிச்சைக்காக வந்த நோயாளிகளில் 80% நோயாளிகள் சலியுடன் காணப்பட்டதாக நீர்கொழும்பு வைத்தியசாலையின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் வைத்தியசாலை அமைப்பு சரிந்த நிலையில் இருப்பதால், அந்த ஆபத்தைத் தவிர்க்க உடனடித் திட்டங்கள் செய்யப்படுத்த வேண்டும் என்று டாக்டர் செனால் பெர்னாண்டோ கூறுகிறார்.





அடுத்த இரண்டு வாரங்களில் கம்பஹா மாவட்டத்திற்கு காத்திருக்கும் பேராபத்து! வைத்தியர் வெளியிட்ட தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு