13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

தடை உத்தரவினை பெற்றுக்கொண்டுள்ளார் கரைதுறைப்பற்று தவிசாளரும்

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்ற முல்லைத்தீவு பொலீசாரினால் நீதிமன்றில் பெறப்ப்ட தடை உத்தரவு முள்ளியவளையில் உள்ள கரைதுரைறப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் அவர்களிடம் பொலீசார் கையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலீசாரால் 5 பேர்கள் குறிப்பிட்டு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளன.

இவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

நேற்று இரவு முள்ளியவளையில் உள்ள தவிசாளர் அவர்களின் வீட்டிற்கு சென்ற பொலீசார் குறித்த தடை உத்தரவினை வழங்கியுள்ளார்கள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தடை உத்தரவினை பெற்றுக்கொண்டுள்ளார் கரைதுறைப்பற்று தவிசாளரும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு