20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கொரோனாவால் உயிரிழந்த தாய்க்கு முத்தமிட்ட மகளுக்கு ஆபத்து - திருகோணமலையில் சோகம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சடலத்தை முத்தமிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் உயிரிழந்த பெண்ணின் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.




கொரோனாவால் உயிரிழந்த தாய்க்கு முத்தமிட்ட மகளுக்கு ஆபத்து - திருகோணமலையில் சோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு