08,Apr 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை முழுதும் ஆபத்தான கொரோனா வைரஸ்? இறுதி அறிக்கை நாளை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் பரவுவது தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை நாளை (10) காலை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படும் என டாக்டர் சந்திம ஜீவந்தர, தெரிவித்தார்.


மேலும், இன்று (9) ஆய்வுகள் ஓரளவு முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.







இலங்கை முழுதும் ஆபத்தான கொரோனா வைரஸ்? இறுதி அறிக்கை நாளை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு