07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்! விசேட மருத்துவ நிபுணர் தகவல்

எதிர்வரும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை முற்றாக கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன இதனை கூறியுள்ளார்.




எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்! விசேட மருத்துவ நிபுணர் தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு