18,Mar 2026 (Wed)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிர் இழந்துள்ளார் !!!

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் - 19 நோயாளிகள் இருவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.


காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.


இருவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டன.




வடக்கில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிர் இழந்துள்ளார் !!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு