18,Jul 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அரசுக்குள் பிளவா? உண்மையை உடைத்தார் அமைச்சர்

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அரசிலுள்ள கட்சிகளுக்கிடையே ஒற்றுமை மேலும் வலுப்பெற்றுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 





அரசுக்குள் பிளவா? உண்மையை உடைத்தார் அமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு