07,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

15 வயது சிறுமிக்கு பிரசவம் - பொலிஸாரின் துரித விசாரணையில் சிக்கிய நபர்

கம்பகா பொது மருத்துவமனையில் 15 வயது சிறுமி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட கம்பகா பொலிசார் புதிதாகப் பிறந்த குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 41 வயது நபரை கைது செய்தனர்.

அவர் சிறுமியின் தாயின் துணையானவர் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.





15 வயது சிறுமிக்கு பிரசவம் - பொலிஸாரின் துரித விசாரணையில் சிக்கிய நபர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு