07,Apr 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மகளைக் காணவில்லை - முறைப்பாடளித்த தாயார் - முல்லையில் சம்பவம்

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்னியங்குளம் கிராமத்தில் மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் தென்னியங்குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த யுவதி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரது தாயாரால் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.





மகளைக் காணவில்லை - முறைப்பாடளித்த தாயார் - முல்லையில் சம்பவம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு