24,Apr 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி பரீட்சார்த்திகள் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையளர் தெரிவித்துள்ளார்.








பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு