18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மீண்டும் முழுமையாக முடக்கப்படுமா இலங்கை? பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த சந்தர்ப்பத்தில் மக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் ஊடக நிறுவனம் ஒன்றுடம் இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக நாட்டை முடக்கி வைப்பதில் எந்த பயணும் இல்லை. அதற்கமைய, நாட்டை திறக்கும் சந்தர்ப்பத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சுகாதார பாதுகாப்பு உட்பட கொவிட் தடுப்பு நடவடிக்கையில் இணைந்துள்ள பிரதான தரவு குழுவினர் தங்கள் உயிரை இரண்டாம் பட்சமாக வைத்து செயற்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





மீண்டும் முழுமையாக முடக்கப்படுமா இலங்கை? பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு