06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் மூடி மறைக்கப்படுமா? சிறை அதிகாரிகளுக்கு கடும் அழுத்தம்

முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பான சம்பவத்தை மறைக்க சிறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தால் சிறை அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தெரிவித்துள்ளது.இதனை உறுதிப்படுத்தும் வகையில், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த ஆதாரங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறார்.





கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் மூடி மறைக்கப்படுமா? சிறை அதிகாரிகளுக்கு கடும் அழுத்தம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு