25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இலங்கையின் வானிலையில் இன்று பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையான கடலோரப் பகுதிகளில் காலையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 





நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு