13,Mar 2026 (Fri)
  
CH
இலங்கை செய்தி

விடுதியிலிருந்து நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட யுவதிகள் - குடும்ப பெண்ணின் கணவன் கூறும் விடயம்

திருகோணமலை நகரிலுள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து நஞ்சருந்திய நிலையில் இரு யுவதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து குழந்தையொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதிகள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





விடுதியிலிருந்து நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட யுவதிகள் - குடும்ப பெண்ணின் கணவன் கூறும் விடயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு