18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.

அதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நான்காம் கட்டை சுமேதங்கரபுர வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் சிரமதான பணிகள் நடைபெற்றுள்ளது.

இதன்போது பாடசாலையின் வகுப்பறை கட்டமைப்பு,குடிநீர் வசதி மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதற்கான இடவசதி மற்றும் தளபாட வசதிகள் போன்றவற்றை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இதன்போது ஆராய்ந்துள்ளார்.






கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு