15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபயவால் நாடு பெரும் நெருக்கடியில் -வெளிப்படையாக கூறிய அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய(gotabaya) எடுத்த முடிவால் நாடு தற்போது பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக பாடிக் கைத்தறி ஜவுளி மற்றும் உள்ளூர் ஆடை தயாரிப்புகள் துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர (Dayasiri Jayasekara)தெரிவித்துள்ளார்.

வெலிபென்ன பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கிராமப்புற காலணி தொழில் முனைவோருக்கான உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் பங்கேற்ற போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,





கோட்டாபயவால் நாடு பெரும் நெருக்கடியில் -வெளிப்படையாக கூறிய அமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு