19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பட்டப்பகலில் இளைஞரின் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம்

பண்டாரகம - வல்கம வீட்டுத் தொகுதியை அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டியில் இருந்த இரண்டு நபர்கள் மீது கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது.

நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.







பட்டப்பகலில் இளைஞரின் இரு கைகளும் துண்டிக்கப்பட்ட கொடூர சம்பவம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு