18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு

கோவிட் சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி திணைக்கள அதிகாரிகள் வலயங்கள் ரீதியாக முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.







மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு