18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் அதிகரிக்கும் போராட்டங்கள் - அடிப்டை காரணத்தை வெளியிட்ட முன்னாள் அரச தலைவர்

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் இல்லாத காரணத்தினாலேயே நாட்டில் போராட்டங்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்தார்.

பத்தேகமவில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காலி மாவட்ட தேர்தல் அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.





நாட்டில் அதிகரிக்கும் போராட்டங்கள் - அடிப்டை காரணத்தை வெளியிட்ட முன்னாள் அரச தலைவர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு