ஆரம்ப பாடசாலை ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை அதிபருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது. ஹல்துமுல்லை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..