24,Jan 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) உத்தரவிட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே மற்றும் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் ஆகியோருக்க இந்த பணிப்புரையை விடுத்தார்.





அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிறப்பித்துள்ள உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு