இலங்கைத் தீவில் இன்னல்களுக்கும், துயரங்களுக்கும் குறைவில்லாத தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று புதிதாக ஒரு துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துன்பியல் சம்பவத்தில் பாடசாலை மாாணவர்கள் நால்வர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இதனால் திருகோணமலை - குறிஞ்சாக்கேணி பகுதியில் பதற்றம் நிலவியதுடன், அங்கு துக்க தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..