19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் ஒருபோதும் நீக்கப்படாது -அரசாங்கம் அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(GL Peiris) தெரிவித்துள்ளார்.

பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





பயங்கரவாத தடைச்சட்டம் ஒருபோதும் நீக்கப்படாது -அரசாங்கம் அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு