பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(GL Peiris) தெரிவித்துள்ளார்.
பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளதால் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..