20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடளமளிக்க முடியாது - அநுரகுமார திஸாநாயக்க

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மரணம் அடிப்படைவாதத்திற்கு எதிரானது. இதனால், இதற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான அடிப்படைவாதங்கள் குறித்து மதத் தலைவர்கள் அவதானம் செலுத்த வேண்டுமெனவும், இலங்கையில் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடளமளிக்க முடியாது எனவும் அவர் நேற்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.





இலங்கையில் அடிப்படைவாதம் தலைத்தூக்க இடளமளிக்க முடியாது - அநுரகுமார திஸாநாயக்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு