15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்னர் நோய் அறிகுறிகள் -மருத்துவ நிபுணர் வெளியிட்ட தகவல்

தற்போது 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பைசர் தடுப்பூசி செலுத்தியதன் பின்னர் ஏற்படும் சிறு அளவிலான நோய் அறிகுறிகள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என விசேட வைத்தி நிபுணர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி உடலில் செயற்பட ஆரம்பிக்க தொடங்கியவுடன் சிறு நோய் அறிகுறிகள் மூன்று தினங்களுக்கு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.





பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய பின்னர் நோய் அறிகுறிகள் -மருத்துவ நிபுணர் வெளியிட்ட தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு