18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

முள்ளிபாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு: அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு ஏற்பட்டு வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிச் செல்லும் புலோலி- கச்சாய் வீதியிலேயே இவ்வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

வடமராட்சியில் இருந்து தென்மராட்சி நோக்கிப் பயணிப்பவர்கள் மற்றும் தென்மராட்சியில் இருந்து வடமராட்சி நோக்கி பயணம் செய்பவர்கள் இப்பாதையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.





முள்ளிபாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு: அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு