20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மருந்துகளுக்கு தட்டுப்பாடா? மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், தேவையில்லாமல் மருந்துகளை வீடுகளில் பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு மருந்து பொருட்கள் வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண(Prof. Channa Jayasumana) மக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவில் இருந்து கடன் வசதியின் கீழ் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதால், எவ்வித தட்டுப்பாடும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.







மருந்துகளுக்கு தட்டுப்பாடா? மக்களுக்கு விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு