05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தரம் 5 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

தரம் 5,மற்றும் உயர் தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி 5ம் தர புலமை பரிசில் பரீட்சைக்கான பகுதி நேர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த எதிர்வரும் 18ம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.





தரம் 5 மற்றும் உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு