27,Apr 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

கோட்டாபயவின் சபதம் இதுதான்! வெளிப்படுத்திய அமைச்சர்

இலங்கையை ஊழலில் இருந்து விடுவிப்பதாகஅரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள சபதம் அரசு தரப்பில் உள்ள சிலர் உட்பட பலரை எரிச்சலடைய செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





கோட்டாபயவின் சபதம் இதுதான்! வெளிப்படுத்திய அமைச்சர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு