மனித உரிமைகள் மீறப்பட்டு சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப்பட்ட ஒரு நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் விரும்பப்போவது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் (நேற்று) பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..