24,Apr 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இளைஞர்களுக்கு சரத்பொன்சேகா விடுத்துள்ள அழைப்பு

எதிர்வரும் தேர்தலில் நாட்டின் இளைஞர்கள் தமது வாக்குகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் கடந்த தேர்தலிலும் நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றாமல் இந்த நாட்டை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







இளைஞர்களுக்கு சரத்பொன்சேகா விடுத்துள்ள அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு