24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சுற்றுலா சென்ற நபர் நீரில் மூழ்கி மாயம்

மீமுரே பிரதேசத்தில் உள்ள நீரோடை ஒன்றில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக உடதும்பர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து குழுவினருடன் சுற்றுலாவுக்காக வந்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





சுற்றுலா சென்ற நபர் நீரில் மூழ்கி மாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு