கேகாலை - ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் நேற்றைய தினம் பயணித்துக் கொண்டிருந்த போது சிலர் எரிவாயு கொள்கலன்களால் தாக்கியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த வாகனத்தின் மீது கொள்கலன்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
0 Comments
No Comments Here ..