24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் - கிறிஸ்டின் சிபோல்லா

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


காணாமல்போனோரின் குடும்பத்தினர் படும் துன்பத்திற்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்





காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் - கிறிஸ்டின் சிபோல்லா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு