ஞாயிற்றுக்கிழமை (11) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்த இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் Levan S. Dzhagaryan கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.
0 Comments
No Comments Here ..