16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) அதிகாலை 3 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.


இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை, பஸ் சாரதி விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிவிட்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு