20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சீனாவில் இருந்து பயணிக்கும் கப்பலில் பணியாற்றும் ஆறு இலங்கையர்களுக்கு கொரோனாவைரஸ்

கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த அறுவருக்கும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பாலித்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து எகிப்து நோக்கி பயணிக்கும் C.M.A.C.G.M. வுரல் எனும் வர்த்தகக் கப்பலொன்றில் பணியாற்றும் 6 இலங்கையர்களுக்கே இவ்வாறு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.




சீனாவில் இருந்து பயணிக்கும் கப்பலில் பணியாற்றும் ஆறு இலங்கையர்களுக்கு கொரோனாவைரஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு