சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகசர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தமது நாட்டு பிரஜைகளை சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..