20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சீனாவிலிருந்த 204 இலங்கை மாணவர் மீண்டும் இலங்கைக்கு

சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று (28) மற்றும் நாளை (29) ஆகிய தினங்களில் அவர்கள் இலங்கையை வந்தடைவார்கள் என பதில் தூதுவர் கே.கே யோகநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவில் கல்வி கற்ற 50 மாணவர்கள் நேற்று (27) இலங்கையை வந்தடைந்தனர்.

சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வருகை தந்த மாணவர்களின் சுகாதார நிலமை தன்றாக இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.




சீனாவிலிருந்த 204 இலங்கை மாணவர் மீண்டும் இலங்கைக்கு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு