22,Aug 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்து

கொரோனா வைரஸ் தொடர்பில் சுற்றுலாத் துறையின் அனைத்து தரப்பினருக்கும் தெளிவூட்டுவதற்கான கற்றல் நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஹோட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்கள், ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வாடகை வாகன சாரதிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோர் குறித்த திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.




அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ள கருத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு