பேஸ்லைன் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வெற்று நிலத்தில் இன்று (14) தீ விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..