15,Mar 2026 (Sun)
  
CH
WORLDNEWS

இஸ்ரோலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ள ஈரான் - மோதல் தீவிரம்

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் மீது ஈரான், 30 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் டெல் அவிவ், ஹைஃபா உள்ளிட்ட பகுதிகளில் குறைந்தது 11 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. 


ஈரானிய அணுசக்தி எரிபொருள் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா "பங்கர்-பஸ்டர்" குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தது.மேலும், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் 30 டோமஹாக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த தாக்குதல்களுக்குப் பிறகு கதிர்வீச்சு குறித்த அச்சங்கள் எழுந்தாலும், மூன்று அணுசக்தி தளங்களிலும் கதிர்வீச்சு மாசுபாட்டின் அறிகுறிகள் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது.இதற்கிடையே ஈரானின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் ராணுவமும் ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.




இஸ்ரோலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ள ஈரான் - மோதல் தீவிரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு