முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மற்றுமொரு புதல்வியான தரணி சிறிசேன வழக்கறிஞராக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,எனது மகள் தரணி சிறிசேன இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதவியேற்றார்.ஒரு தந்தையாக, இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..