யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்றின்மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மல்லாகத்திலிருந்து கொழும்புக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின்மீது கல்லெறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
0 Comments
No Comments Here ..