09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 169 பேர் பாதிப்பு!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியத் தலைநகர் சியோலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் Yonhap செய்தி முகவரகம் இந்தத் தகவலை இன்று காலை தெரிவித்துள்ளது.

இதன்படி, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.




தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக 169 பேர் பாதிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு